உனை
என் வாழ்க்கை
சுழற்ச்சியின்
அச்சாணியாய்
எண்ணிய எனை
ஏனடி பிரிந்தாய்,


உன்
பிரிவால்
எஞ்சியது
வெறும்
எழுத்தாணிதான்.....

srinath
srinath_s2003@yahoo.com