சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் மிகவும் நீளமாக வந்துள்ளதாம். கிடடத்தட்ட திரையில் 4மணி நேரம் ஓடுமாம். அதனால் படத்திற்கு 2 இடைவேளைகள் விடலாம் என சிந்திக்கின்றார்களாம். படத்தில் அறிமுக நடிகை பத்மப்பிரியாவின் நடிப்பும் ராஜ்கிரனின் நடிப்பும் நிச்சயம் பேசப்படுமாம். சேரனும் தன் திறமையைக் காட்டத் தவறவில்லையாம்.
தவமாய் தவமிருந்து
--- தவமாய் தவமிருந்து--- படம் : தவமாய் தவமிருந்து நடிப்பு: சேரன், பத்மப்பிரியா & ராஜ்கிரன் இசை: சபேஷ் -முரளி தயரிப்பு: சேரன் இயக்கம்: சேரன் பாடியவர்: உன்னி மெனொன் [பாடல்] ஒரு முறை தான் வரிகள் எழுதியது:சுவிற்மிச்சி--
[ஆண்] ஒரு முறை தான் ஒரு முறை தான் மனிதனின் வாழ்கை ஒரு முறை தான் ஒரு முறை தான் ஒரு முறை தான் வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான் ஊரை வந்து பூ தூவ ஊர்வலம் போகும் கல்யாணம் அம்மா அப்பா கை செர்த்து அட்சதை போடும் சந்தோசம் ஒரு முறை தான் ஒரு முறை தான் ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான் பெற்றவர்க்கு பிள்ளைகளாள் சந்தோசம் சில முறைதான்
[இசை]
எத்தனையோ ஆசை எத்தனையோ ஏக்கம் சுமந்திருந்த தந்தை நெஞ்சை முறுக்கி விட்டு செர்ந்தோம்
[இசை]
கனவுகளும் கோடி கற்பணைகள் கூடி பெற்றவர்கள் கட்டிய கூட்டை கலைத்து விட்டு செர்ந்தோம் உடைந்த உறவு வருமா? இழந்த மானம் வருமா? இனியும் வசந்தம் வருமா? காலம் திருப்பி தருமா? வெறுமை நெஞ்சை அறுக்க வலிக்கிறதே....
ஒரு முறை தான் ஒரு முறை தான் ஒரு சில தவறுகள் ஒரு முறைதான் ஒரு முறை தான் தவறியதால் அடைகிற வேதனை பலமுறைதான்..
[இசை]
யார் விழி நீரை.. யார் துடைக்க என்று.. உறவுகளின் நினைவுகள் வரவே வெந்து எரிகின்றோம்
[இசை]
ஆதரவும் இல்லை.. ஆருதலும் இல்லை.. இருவருமே இடியை தாங்கி இறந்து வாழ்கின்றோம் ஒன்றாய் கூடியமர்ந்து அன்பாய் உணவு பகிர்ந்து தாயின் மடியில் கிடந்து பாசம் பருகும் நிமிசம் இனிமேல் என்று கிடைக்கும்? தெரியவில்லை......
[இசை]
ஒரு முறை தான் ஒரு முறை தான் மனிதனின் வாழ்கை ஒரு முறை தான் ஒரு முறை தான் ஒரு முறை தான் வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான் ஊரை வந்து பூ தூவ ஊர்வலம் போகும் கல்யாணம் அம்மா அப்பா கை செர்த்து அட்சதை போடும் சந்தோசம் ஒரு முறை தான் ஒரு முறை தான் ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான் பெற்றவர்க்கு பிள்ளைகளாள் சந்தோசம் சில முறைதான்